Published : 15 Jul 2022 06:10 AM
Last Updated : 15 Jul 2022 06:10 AM

ப்ரீமியம்
படித்து என்ன பயன் என்று தோன்றுகிறதா?

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. உயர்கல்வி பெறும் சூழல் தனக்கு வாய்க்காத போதும் அடுத்த தலைமுறையினர் அனைவரும் கல்வி பெற்று உயர வேண்டும் என்று கனவு கண்ட தலைவர்களில் அவர் முக்கியமானவர்.

ஆகவேதான் கல்விக்கண் திறந்தவர் என்றும் அவர் போற்றப்பட்டார். ஆனால், இன்றும் கல்வியின் அருமை புரியாதவர்கள் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x