Published : 12 Jul 2022 06:10 AM
Last Updated : 12 Jul 2022 06:10 AM

ப்ரீமியம்
உங்களுக்குக் கிடைத்திருப்பது மகத்தான வாய்ப்பு!

பள்ளி நேரம் முடிந்து சக மாணவிகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாக பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் 15 வயதான மலாலா. முகமூடி அணிந்து கையில் துப்பாக்கி ஏந்திய நபர் பேருந்தை வழிமறித்து ஏறி, ‘உங்களில் யார் மலாலா?’ எனக் கேட்டார். மலாலாவை அடையாளம் கண்டு துப்பாக்கியால் சுட்டார்.

ஆண்களுக்கு இணையாகப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் உரிமை உள்ளது என்று தொடர்ந்து எழுதி வந்ததால் பாகிஸ்தானில் உள்ள சுவாத் பள்ளத்தாக்கில் வாழ்ந்த சிறுமி மலாலாவுக்கு நேர்ந்த கொடூரம் இது. ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அல்ல இது. 2012-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று நிகழ்ந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x