Published : 11 Jul 2022 06:14 AM
Last Updated : 11 Jul 2022 06:14 AM

ப்ரீமியம்
இயற்கையை பாதுகாப்போம்!

இன்று உலக மக்கள்தொகை நாள். இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 800 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு மனிதரின் வாழ்வாதாரத்துக்கு இயற்கை வளம் அளவுக்கு அதிகமாகச் சூறையாடப்படுகிறது.

அதேநேரத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எளிமையாகச் சொல்வதானால் ஒரு மனிதர் உயிர் வாழ அடிப்படைத் தேவை உணவு, உடை, இடம் அப்படித்தானே! இந்த பூமியும் அதில் உள்ள நிலமும் வளமும் ஒன்றுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x