Published : 06 Jul 2022 07:23 AM
Last Updated : 06 Jul 2022 07:23 AM

ப்ரீமியம்
மெய்நிகர் முறை கற்றலை மேலும் கொண்டாட்டமாக்கட்டும்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்விக்கான முதல் மெய்நிகர் காட்சி ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. அப்போது மெய்நிகர் காட்சி உபகரணத்தை மாணவி ஒருவர் அணிவதற்கு உதவுகிறார் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். அருகில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளனர். படம் : பு.க.பிரவீன்

தமிழக பள்ளிக் கல்வித்துறையால் ‘மெட்டா கல்வித் திட்டம்’, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இரண்டு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மூன்று அரசுப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனலாம். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் கல்வியின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இது உருவெடுக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x