Published : 28 Jul 2023 04:10 AM
Last Updated : 28 Jul 2023 04:10 AM

ப்ரீமியம்
குழந்தைக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்கள்

தமிழகத்தின் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் 2,096 நபர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100-க்கும் அதிகமானோர் இழைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான சிறைவாசம் உள்ளிட்ட கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x