Published : 27 Jul 2023 04:10 AM
Last Updated : 27 Jul 2023 04:10 AM

ப்ரீமியம்
சீர்திருத்தம் தண்டனை அவசியம்

சென்னையில் பேருந்துகூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர்வரை செல்லும் பேருந்தை 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த 22-ம் தேதி நிறுத்தினர். பஸ்கூரை மீது ஏறிய மாணவர்கள் முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய நேரிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x