Published : 13 Jul 2023 04:10 AM
Last Updated : 13 Jul 2023 04:10 AM

ப்ரீமியம்
சந்திரயான் - 3 எனும் தொலைநோக்கு பார்வை

நாளை விண்ணில் பாய்ந்து நிலவில் தடம் பதிக்கவிருக்கும் ‘சந்திரயான்-3’ விண்கல திட்டத்தின் பின்னணியில் அதன் முதுகெலும்பாகச் செயல்பட்டு வருபவர் தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது இஸ்ரோவின் லட்சிய கனவு திட்டமாகும். ஏற்கெனவே சந்திரயான் 1, 2 விண்கலங்கள் இந்த இலக்குடன் விண்ணில் செலுத்தப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x