Published : 29 May 2023 04:10 AM
Last Updated : 29 May 2023 04:10 AM

ப்ரீமியம்
கனி தரும் மரங்களை அறிவோம்!

கோவையில் பழத்தோட்டம் வைத்திருக்கும் பேராசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகத் தோட்ட சுற்றுலா ஏற்பாடு செய்து வருகிறார்.

நகரப்புறத்தில் வசித்து வரும் பள்ளி மாணவர்களில் பலர் ஆடு, மாடு பார்த்திடாதவர்களே. கால்நடைகள் மட்டுமல்ல எந்த மரத்தில் எந்த பழம் காய்க்கும் என்றுகூட மரத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான் வளர்க்கப்படுகின்றனர். தவறு அவர்களுடையது அல்ல.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x