Published : 10 Jul 2023 04:06 AM
Last Updated : 10 Jul 2023 04:06 AM

ப்ரீமியம்
மாணவர் நலம் பேண

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் தொடர்பான தகவல்களை ஆசிரியர்கள் சேகரித்து எமிஸ் செயலியில் பதிவேற்றும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பரவலான வரவேற்பு கிடைத்தது. பெற்றோர் குழந்தைகளை அக்கறையோடு வளர்த்தாலும் வயதுக்கு ஏற்ற உயரம், உயரத்துக்கு உரிய எடை, மன நலம் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x