Published : 07 Jul 2023 04:10 AM
Last Updated : 07 Jul 2023 04:10 AM

ப்ரீமியம்
விளையாட்டா படிக்கலாம் வா!

படிப்பை மாணவர்களுக்குக் கொண்டாட்டமாக்க விளையாட்டுகளுடன் உரையாடல் பாணியில் வடிவமைக்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது. 1-ம், 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கான ஆங்கிலம், இந்தி மற்றும் கணிதப் பாடத்துக்கான புத்தகங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இவை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழைப்பை ஈடு செய்ய வழக்கமான பள்ளிக் கல்வியுடன் ’எண்ணும் எழுத்தும்’, ’இல்லம் தேடி கல்வி’, ‘ரீடிங் மாரத்தான்’ போன்ற புதிய உத்திகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அவை மேற்கொண்டு விரிவுபடுத்தவும் செய்யப்பட்டிருக்கிறது.இத்தகைய முன்னெடுப்புகள் இடைக்கால நிவாரணியாகக் கைகொடுத்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x