Published : 28 Jun 2023 04:12 AM
Last Updated : 28 Jun 2023 04:12 AM

ப்ரீமியம்
சிற்பி அனைவரையும் செதுக்கட்டும்

சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்களுக்கு பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்ட ‘சிற்பி’ திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது. மாணவர்களை தரமான மனிதர்களாக உருவாக்குவதே அரசின் கடமை என்று விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் வளரிளம் பருவத்தினரிடையே அதிக அளவிலான நடத்தை சிக்கல் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. மீண்டும் பள்ளிக்கூடம் திறந்த பிறகு ஆசிரியர்-மாணவர்களுக்கு இடையிலான சண்டை சச்சரவு சம்பவங்கள் மூண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x