Published : 21 Nov 2022 06:10 AM
Last Updated : 21 Nov 2022 06:10 AM

ப்ரீமியம்
போலீஸ் கண்டு அஞ்சாதே

உலக குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலையத்தைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும், குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்பு தொடர்பாக அவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றை நடத்த வேண்டும், காவல்துறை உயர் அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x