Published : 21 Nov 2022 06:12 AM
Last Updated : 21 Nov 2022 06:12 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 17: உண்மையான சுதந்திரம்

ஆர்.உதயலஷ்மி

பாடப்புத்தகம் தாண்டிய கதைப்புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று ஊக்குவிப்பதன் காரணம், வாழ்க்கைக்கு உதவும் சகிப்புத்தன்மையை, நற்குணங்களை, தன்னம்பிக்கையை , தமக்கான மகிழ்ச்சியை வாசிப்பின் மூலம் தேடிப்பெற்றுக் கொள்ளத்தான். சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் மட்டுமல்லாது பாடல் புத்தகங்களும் எழுதி வருகிறார். அந்த வகையில், சப்போட்டா புத்தகம் பத்து கதைகளை உள்ளடக்கியது.

தவளையின் க்ராக் க்ராக் சத்தம் பிடிக்காத மீன்கள், குட்டையை சுவரிட்டு இரண்டாகப் பிரித்து தவளையை இந்தப் பக்கம் நீ வரக்கூடாது. நாங்களும் அந்தப்பக்கம் வரமாட்டோம் என்கின்றன. ஆனால் தவளையில்லாததால் மீன் குஞ்சுகளின் பக்கம் உள்ள குட்டையில் மீன்குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது. மீன்கள் இடநெருக்கடியால் படும் துன்பத்தைக் கண்டு தவளையே சுவற்றை உடைத்து குட்டையை ஒன்றாக்குகிறது. மீன்கள் தவறை நினைத்து வருந்துகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x