Last Updated : 18 Nov, 2022 06:18 AM

 

Published : 18 Nov 2022 06:18 AM
Last Updated : 18 Nov 2022 06:18 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 17: இல்லத்தரசியான பிறகு படித்து ஐஏஎஸ் ஆனவர்!

மணமாகி மூன்று வருடங்களுக்குப் பின் குடும்ப வாழ்க்கையை கவனித்தபடி படித்து வென்று ஐஏஎஸ் பெற்றுள்ளார் ம.அருண்மொழி. இவர், உத்தரப்பிரதேசத்தின் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விறகு விற்று பிழைத்த விவசாயி ரா.மலைச்சாமி. இவரது மூன்று குழந்தைகளில் ஒருவர் அருண்மொழி. பரமக்குடியின் டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 6-ம் வகுப்பு வரையும், 7 முதல் 9-ம் வகுப்பு வரை ஆரியவைசியர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளார்.

தொடர்ந்து வகுப்பின் முதல் மாணவியாக இருந்துள்ளார். குடும்ப சூழலால், கோயம்புத்தூரில் உள்ள தன் சித்தி வீட்டில் தங்கியவர், பிவிபி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1,2 முடித்துள்ளார். கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக்., 2010-ல் முடித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x