Published : 15 Nov 2022 06:10 AM
Last Updated : 15 Nov 2022 06:10 AM

ப்ரீமியம்
800 கோடியில் ஒருவர்

இன்றுடன் உலகின் மக்கள்தொகை 800 கோடி என்று ஐநாவின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2023-ல் உலக மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தை எட்டிவிடுமாம்.

இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் மக்கள்தொகை பெருக்கத்தை இரு வேறு கோணங்களில் அணுகி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒருபுறம், நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, நமக்குள் குடிகொண்டிருக்கும் மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, மனிதர்களின் வாழ்நாளை நீடித்து, பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைத்திருக்கும் மருத்துவத்துறையின் அருமையை போற்றுவதற்கான தருணமாக இது; அதேநேரத்தில் நமது பூமியை காக்கும் கூட்டுப் பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்ள வேண்டிய, நமது பொறுப்பிலிருந்து எங்கே பின்தங்கி இருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கான நேரம் இது என்று கூறியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x