Published : 31 Oct 2022 06:10 AM
Last Updated : 31 Oct 2022 06:10 AM
தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மிகவும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படுவது தவிர வகுப்பறைகள், கழிப்பிடம், குடிநீர் வசதி, நூலகம், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கல்வித்தரம் குறித்து மாணவ, மாணவிகளிடமும் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்தும் அவர் செல்லும் பள்ளிகளில் எல்லாம் கேட்டறிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனுடன், பள்ளிகளின் உண்மையான நிலையைக் கண்டறிய முன்னறிவிப்பில்லாமல் திடீர் சோதனை நடத்தும் வழக்கத்துக்கு உயிரூட்ட வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT