Published : 19 Oct 2022 06:06 AM
Last Updated : 19 Oct 2022 06:06 AM

ப்ரீமியம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே...

டி.புவனா

தீபாவளி என்றதும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு தான் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு மருதாணி தான் ஞாபகம் வரும். மருதாணி பிடிக்காத பெண்கள் உண்டா? இன்று மருதாணி என்ற பெயரில் ரசாயனம் கலந்த சாயத்தை நாம் பூசிக் கொள்கிறோம். தீபாவளிக்கு முதல் நாள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தோப்புக்கு சென்று கிண்ணம் நிறைய மருதாணி இலைகளைப் பறித்து வந்து அம்மாவிடம் கொடுத்து, அதை அரைத்துத் தரச் சொல்லி தொந்தரவு செய்வோம். அம்மாவும் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் அவர்களது கையால் அம்மியில் மருதாணி அரைத்து நாங்கள் தூங்கப் போகும் முன்பு மருதாணியை எங்களது கைகளில் வைத்துவிடுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x