Published : 28 Sep 2022 06:07 AM
Last Updated : 28 Sep 2022 06:07 AM

ப்ரீமியம்
வெற்றி நூலகம்: கடைசி பெஞ்ச்

சு.உமாமகேஸ்வரி

ஓங்கில் கூட்டம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை பெரியசாமி எழுதியுள்ளார். கவிதைகள் நூல் வரிசையில் பதின்ம வயதொத்த குழந்தைகள் வாசிக்க நல்லதொரு தொகுப்பு. கடைசி பெஞ்ச் இளையோருக் கான கவிதைகள் என்ற இந்தநூலின் அட்டைப் படம் ஒவ்வொருவருடைய பள்ளிக் காலத்தையும் நினைவுபடுத்துகிறது. பதின்மவயதுக் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள், என்ன சிந்திக்கி றார்கள், தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பன கவிதை வரிகளில் மிளிர்கின்றன.

கண்ணீர் கரைத்த தவறு என்ற கவிதையின் வரிகள் நெகிழ வைக்கின்றன. கடைசி பெஞ்ச் என்பது ஒரு கவிதையின் தலைப்பு தான். பாடம் முடித்த ஆசிரியர், பசங்களிடம் கேள்வி கேட்டார். அணில் அங்கே தான் இருக் கென்றான். எரிச்சலடைந்தவர், எழுந்து பின்னால் போடா என்றார். இந்த கவிதை ஒவ்வொரு மாணவர் மனதிலும் ஆசிரியர் மனதிலும் வாசிக்கக் கூடியவர்கள் மனதிலும் வெவ்வேறு சொந்தக் கதைகளை, அனுபவங்களை சொல்லிச் செல்லும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x