Published : 27 Sep 2022 06:08 AM
Last Updated : 27 Sep 2022 06:08 AM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் மழை வெள்ளப் பாதிப்பை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், முதல்வர் பேசுகையில், ‘‘மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவேமுடிக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். இதற்கு முதலில் மழைநீர் தேங்கும் பள்ளிகளை அதிகாரிகள் அடையாளம் காண வேண்டும். அத்துடன், அங்கு மழைநீர் வெளியேறும் பகுதி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT