Published : 23 Sep 2022 06:10 AM
Last Updated : 23 Sep 2022 06:10 AM

ப்ரீமியம்
எல்லா உயிரினங்களும் முக்கியம்!

அழிந்து வரும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகம் உருவாக்கியுள்ளது. கடற்பசு இனத்தை பாதுகாக்க மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் ‘கடற்பசு பாதுகாப்பகம்’ அமைக்கப்படும் என்று தமிழக அரசால் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவே தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இது முக்கிய மைல்கல் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் உயிரின பாதுகாவலர்களாலும் இந்நடவடிக்கை பாராட்டப்படுகிறது.

நீர்வாழ் உயிரினங்களில் அவ்வளவாக அறியப்படாத ஒன்றான கடற்பசுவுக்கு இத்தனை முக்கியத்துவமா என்கிற கேள்வி மாணவர்களுக்கு எழலாம். ஆங்கிலத்தில் டுகாங் என்ற ழைக்கப்படும் கடற்பசு ‘கடற்புல் விவசாயி’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. அந்த பெயரில்தான் சூட்சமமும் உள்ளது. கடற்புற்களை உண்டு வாழும் உயிரினம் இது. நாளொன்றுக்கு சராசரியாக 40 கிலோ கடற்புற்களை ஒரு கடற்பசு தின்று தீர்க்குமாம். இப்படி சாப்பிட்டால் கடற்புற்கள் முழுவதுமாக அழிந்து போகுமே என்று அஞ்சினால் அதுதான் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x