Published : 08 Aug 2022 06:32 AM
Last Updated : 08 Aug 2022 06:32 AM

ப்ரீமியம்
அப்பாவிடம் நிஜ யானை கேட்ட மகள்

ம. பரிமளா தேவி

விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருக் கும் சிறுமி நாதியாவின் ஆசையை அவளுடைய தந்தை நிறைவேற்றினாரா அவளுடைய நோய் குணமடைந்ததா என்பதே கதையின் மையக்கரு. நாதியாவின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் “அவளது ஒவ்வொரு விருப்பத் தையும் நிறைவு செய்து , அவள் சலிப்படையாது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆனால் மருத்துவரிடம் அவளுடைய அம்மாவோ நாதியாவிற்கு எதன் மீதும் விருப்பம் இல்லை என்கிறார். மருத்துவரோ அவளைச் சிரிக்க வைக்க மகிழ்ச்சியாக இருக்க வைக்க முடிந்தால், அது மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x