Published : 08 Aug 2022 06:23 AM
Last Updated : 08 Aug 2022 06:23 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 6: பலவீனத்தையே பலமாக மாற்ற முடியுமா?

அரிஅரவேலன்

“ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மணியனை தவிர மற்ற அனைவரும் சரியாக பதில் எழுதி இருந்தபோதும், எதனால் மணியனை ஆசிரியர் பாராட்டினார்?” என்ற கேள்வியுடன் கடந்த வாரம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் ஆசிரியர் எழில். அவனது நேர்மைக்காக என்றாள் இளவேனில். மற்றவர்கள் நேர்மையாக இல்லையா என எதிர்க்கேள்வி தொடுத்தான் அழகன்.

மணியன், தானாக எழுதினான்; மற்றவர்கள் கலந்துரையாடினர் என்று மறுவிடை தந்தாள் இளவேனில். கலந்துரையாடக் கூடாது என்று ஆசிரியர் சொல்லவே இல்லையே என்று மடக்கினாள் பாத்திமா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x