Last Updated : 06 Jul, 2022 06:25 AM

 

Published : 06 Jul 2022 06:25 AM
Last Updated : 06 Jul 2022 06:25 AM

ப்ரீமியம்
செல்போனுக்கு குழந்தைகள் ‘குட்பை?’ - சாத்தியம் என்கிறார் குழந்தை இலக்கிய படைப்பாளி தேவி நாச்சியப்பன்

சென்னை: செல்போன் விளையாட்டில் மூழ்கியுள்ள குழந்தைகளை அந்த செல்போனுக்கு "குட்பை" சொல்ல வைக்கவோ அல்லது அதன் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கவோ செய்ய முடியுமா என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், அது சாத்தியம்தான் என்கிறார் குழந்தை இலக்கியப் படைப்பாளி தேவி நாச்சியப்பன்.

குழந்தைகள் சாலையில், பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடிய காலம் போய், செல்போனில் விளையாடுவதிலேயே தற்போது மும்முரமாக உள்ளனர். அதுவும் கரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், குழந்தைகள்செல்போனில் முழுவதுமாக மூழ்கிப்போய்விட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x