Last Updated : 06 Jul, 2022 07:14 AM

 

Published : 06 Jul 2022 07:14 AM
Last Updated : 06 Jul 2022 07:14 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள்-1: தொடர்ந்து செல், தொடும் தூரத்தில் புதையல்!

அன்பு மாணவச் செல்வங்களே கரோனா பேரிடர் காலத்தை கடந்து புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். நேர்மறையான சிந்தனைகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டிய தருணம் இது.

புறச்சூழ்நிலை எப்படி இருந்தாலும் நம்மை நாமே சுய கட்டளைகளால் (Auto Suggestion) ஊக்குவித்துக் கொண்டு குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டியது அவசியம். அந்தக் குறிக்கோள் மிக உயர்ந்ததாக, நம்மையும் நாம் வாழும் சமூகத்தையும் சேர்த்து உயர்த்துவதாக இருக்க வேண்டும். அதனால்தான் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்றார் பாரதியார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x