Published : 05 Jul 2022 06:18 AM
Last Updated : 05 Jul 2022 06:18 AM
சென்னை: பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக ஏற்றிச் செல்வோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஆட்டோக்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் பள்ளிக்குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வதாக நீண்டகாலமாகவே புகார்கள் கூறப்படுகின்றன. இதுபோன்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது மட்டும் அது பேசு பொருளாகிறது. அவ்வளவுதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT