Published : 05 Jul 2022 07:04 AM
Last Updated : 05 Jul 2022 07:04 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 1: சோதனை வென்றால் சாதனை படைக்கலாம்!

முனைவர் என்.மாதவன்

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வசித்தார். அடிப்படையில் அவர் ஒரு சோம்பேறி. இதனால் அவரது மனைவி அவரை ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்.

ஒருநாள் அவரது மனைவியின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்க தனது நாயுடன் மலைப்பாங்கான பகுதிக்குச் சென்றார். அங்கே சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதை கண்டு இவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டார். பின்னர் தன்னை மறந்து தூங்கி விட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x