Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கான பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 1 முதல் 8-ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பள்ளிகள் நவ.1-ம் தேதி திறக்கப்படுகிறது. எனவே, பள்ளிமாணவர்கள் பழைய பஸ் பாஸைக் காட்டி அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
மேலும், பள்ளி மாணவர்களிடம் டிக்கெட் வாங்கும்படிகூறக் கூடாது என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT