Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

இக்னோ பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து

இந்திரா காந்தி தேசியதிறந்தநிலை பல்கலைக்கழகத் துக்கு (இக்னோ) தேசிய தரமதிப்பீட்டு கவுன்சில் (நாக்)ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து வழங்கியுள்ளது. தொலைதூரக்கல்வி நிறுவனத்துக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இது முதல்முறை.

இக்னோவில் 30 லட்சம்பேர் தொலைதூரக்கல்வி திட்டத்தில் கல்வி பயில்கின்றனர். நாக்சிறப்பு அந்தஸ்து மூலம் உயர்கல்வி எல்லா தரப்பினரையும் சென்றடைவதில் தொலைதூரக்கல்வியும் ஆன்லைன் கல்விமுறையும் முக்கிய பங்கு வகிக்கும் என்று இக்னோ சென்னைமண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x