Published : 12 Jul 2020 07:18 AM
Last Updated : 12 Jul 2020 07:18 AM
மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம் ஆராய்ச்சியாளர் திட்டத்தை ஐஐடிஅறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு 1979-ம் ஆண்டு படித்த 24 முன்னாள் மாணவர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இதில் சேர விரும்பும் மாணவர்களின்விண்ணப்பங்கள் மூத்த பேராசிரியர்கள்குழுவால் ஆராயப்பட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT