Published : 10 Jul 2020 07:02 AM
Last Updated : 10 Jul 2020 07:02 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘ஸ்கை யோகா’ வழங்கும் ‘கிட்ஸ் யோகா’ பயிற்சி வகுப்பு: ஆன்லைனில் ஜூலை 15 முதல் 5 நாட்கள் நடக்கிறது

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்கை யோகா’ உடன் இணைந்து‘கிட்ஸ் யோகா’ எனும் ஆன்லைன்யோகா பயிற்சி வகுப்புகள் ஜூலை 15-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, உடல் நலன் மற்றும் மன வளத்தைப் பெறுவதற்காக யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி ஜூலை 15 முதல் ஜூலை 19 வரை, தினமும் மாலை4 முதல் 5 மணி வரை நடைபெறும்.இம்முகாமில் 8 வயது முதல் 13 வயது வரையுள்ளோர் பங்கேற்க லாம். ‘ஸ்கை யோகா’ அமைப்பின் பேராசிரியர் டாக்டர் கலாவதிசேகர், யோகா பயிற்சிகளை வழங்குகிறார். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள்ரூ.499/- கட்டணம் செலுத்தி, https://connect.hindutamil.in/kidsyoga.php என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல்தகவல்களுக்கு 9361127242 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x