Published : 17 Feb 2020 08:12 AM
Last Updated : 17 Feb 2020 08:12 AM
திரிபுரா மாநிலத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 23 மாதங்களில் 21 திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டுள்ளன. புதிய தேசிய கல்வி கொள்கையை நாட்டிலேயே முதல் முறையாக திரிபுரா அரசுதான் அமல்படுத்தியது.
அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி வழிமுறைகள், கற்பித்தல் குறித்து தொடர் கண்காணிப்பு, ஆசிரியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 50 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு முதல்வர் பிப்லப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT