Published : 10 Dec 2019 09:43 AM
Last Updated : 10 Dec 2019 09:43 AM
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்னும் 505 ஆதார் பதிவு மையங்கள் வட்டார வள மையங்களில் நிறுவப்பட வேண்டும். ஆதார்பதிவுக்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை வங்கியில் செலுத்துவதற்கு வசதியாக வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளரின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT