Published : 06 Dec 2019 12:49 PM
Last Updated : 06 Dec 2019 12:49 PM

நீட் தேர்வு விண்ணப்பம்: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் ச.சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

நீட் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளி அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிட வேண்டும்.

இதுதவிர நீட் தேர்வு எழுத விருப்பம் இருந்தும் விண்ணப் பிக்க இயலாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த உதவிகளை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும்.

மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள மாணவர்களின் விவ ரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x