Published : 06 Nov 2019 07:46 AM
Last Updated : 06 Nov 2019 07:46 AM

யுரேனிய சுரங்கம்: ஈரானின் முடிவால் ரஷ்யா கவலை

மாஸ்கோ

யுரேனிய சுரங்கத்தை சரிசெய்யும் ஈரானின் நடவடிக்கைக்கு ரஷ்யா கவலை தெரிவித்துள் ளது.

ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் பகுதி அருகே யுரேனியத்தை வெட்டி எடுக்கும் சுரங்கம்ஒன்று உள்ளது. ஈரானின் ஏற்பட்ட உள்நாட்டு போரின்போதுஇந்த சுரங்கம் கைவிட்டபட்டது. இந்நிலையில், இந்த சுரங்கத்தை,சரி செய்ய அந்நாட்டுஅரசு முடிவு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யுரேனியம் சுரங்கத்தால் கடுமையாக பாதிப்பு ஏற்படும் ரஷ்யா கவலைதெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “ ஈரானின் வளர்ச்சிக்காக என்று நினைத்து அவர்கள் எடுக்கும் முடிவுகளை கவலையுடன் நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x