Published : 06 Nov 2019 07:26 AM
Last Updated : 06 Nov 2019 07:26 AM
டேராடூன்
ஒரு முறை பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரகாண்ட் மாநில முதல்வர் நேற்று மனித சங்கலி நிகழ்ச்சியை நடத்தினார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமை குறித்துநாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத், மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை அம்மாநிலத்தில் உள்ள மியான்வாலாவில் நேற்று தொடங்கினார். 50-கி.மீ தூரம் நீண்ட இந்த மனித சங்கிலியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT