Published : 06 Nov 2019 07:23 AM
Last Updated : 06 Nov 2019 07:23 AM
பந்தி
ராஜஸ்தான் மாநிலம் பந்தி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சட்டக் கல்வி வாரத்துக்கான பிரச்சாரத்தை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி கோவர்தன் பர்தார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, ‘‘மக்களுக்கு சட்டத்தை கற்றுக் கொடுத்து, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சட்டக்கல்வி பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதனால் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT