Published : 21 Oct 2019 08:06 AM
Last Updated : 21 Oct 2019 08:06 AM
புதுடெல்லி:
மருத்துவ சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “எந்தவொரு மருத்துவமனையிலும், மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவது அரசுக்கு தெரியவந்தால், மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT