Published : 18 Oct 2019 07:57 AM
Last Updated : 18 Oct 2019 07:57 AM
புதுடெல்லி
நைஜீரியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட 16 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட சிறுவர் சிறுமிகளுக்கு இந்தியாவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த பயிற்சியை அளிக்கவுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் திராவிட்டின் மேற்பார்வையில் இந்த பயிற்சி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT