Published : 18 Oct 2019 07:31 AM
Last Updated : 18 Oct 2019 07:31 AM

இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்: சவுரவ் கங்குலி கருத்து

கொல்கட்டா:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கங்குலி, “நீங்கள் இந்த கேள்வியை பிரதமர் நரேந்திர மோடியிடமோ அல்லது பாகிஸ்தான் பிரதமரிடமோ கேட்டிருக்க வேண்டும். இரு நாடுகளிடையே கிரிக்கெட் தொடரை நடத்த நாங்கள் அவர்களிடம்தான் அனுமதி பெறவேண்டும்” என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x