Published : 18 Oct 2019 07:02 AM
Last Updated : 18 Oct 2019 07:02 AM

மின்னணு வாக்குப்பதிவு: இந்திய உதவியை கேட்கும் இலங்கை

கொழும்பு

இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்த உள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்தா தேஷப்ரியா கூறியதாவது: இலங்கை மாகாணத்தின் அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ளது. இலங்கையில் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் மின்னணு வாக்களிப்பு முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதற்காக இந்திய அரசிடம் உதவி கேட்கவுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x