Published : 17 Oct 2019 10:02 AM
Last Updated : 17 Oct 2019 10:02 AM
டெல்லி
டெல்லி தீயணைப்புத் துறையில் (டிஎப்எஸ்) காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடந்த காலங்களில் தீயணைப்புத் துறை சார்பில், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் முரணாக இருந்தது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT