Published : 11 Aug 2023 04:40 AM
Last Updated : 11 Aug 2023 04:40 AM

ப்ரீமியம்
மாறட்டும் கல்விமுறை - 8: புரிந்ததா, புரிந்ததா என்று பலமுறை கேட்பது ஏன்?

தோல்வியே வெற்றியின் முதல்படி. தவறுகள் கற்றலின் இன்றியமையாத கூறு. தவறு செய்யாதவர்கள் எதையும் கற்றுக் கொள்வதில்லை. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது முட்டாள்தனம். புதுப்புதுத் தவறுகள் செய்பவர்கள் புத்திசாலிகள்.

அப்பப்பா... எத்தனையெத்தனை பொன்மொழிகள். அனுபவித்தவர்கள் கூறிச்சென்ற அருஞ்சொற்கள். இவை தெரிந்திருந்தும் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x