Published : 05 Jun 2023 06:25 AM
Last Updated : 05 Jun 2023 06:25 AM

செம்மொழிப் பூங்கா மலர்க்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை: தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் கடந்த 3-ம் தேதி மலர்க்காட்சி தொடங்கியது. இதில், 2.5 லட்சம் கொய் மலர்களும், 250 கிலோ உதிரிப்பூக்களும் பயன்படுத்தப்பட்டு, யானை, பாரம்பரிய மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதை, கடந்த 2 தினங்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மலர்க்காட்சியை பார்வையிட்டுச் சென்றுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். இன்று மாலையுடன் மலர்க்காட்சி நிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x