கோடநாடு வழக்கு : வாளையாறு மனோஜ் : ஜாமீன் மனு தாக்கல் :

கோடநாடு வழக்கு : வாளையாறு மனோஜ் : ஜாமீன் மனு தாக்கல் :
Updated on
1 min read

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவாளையாறு மனோஜுக்கு யாரும் பிணைத் தொகைசெலுத்த முன்வராததால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இந்நிலையில் மனோஜுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனையை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு நேற்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாளையாறு மனோஜுக்கு ஜாமீன் அளிக்க போலீஸார் ஆட்சேபனை இல்லை என வாய்மொழியாக தெரிவித்தனர்.

இக்கருத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in