Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தலில் : மேலும் 3 பேர் கைது :

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த காடையூரைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர் ஈஸ்வரமூர்த்தியின் மகன் சிவபிரதீப் (22) கடந்த 22-ம் தேதி, 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். இதையடுத்து, கடத்தல் கும்பலிடம் ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்டார் ஈஸ்வரமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x