பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் அந்தியூர், பவானி காவல் நிலையங்களில் காதல் திருமணம் செய்து கொண்ட 12 தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.