Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த மோதலின்போது கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.
நீதித்துறை நடுவர் விசாரணை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT