தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 500 ஏக்கரில் நிலக்கடலை பயிர்கள் பாதிப்பு

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ள நிலக்கடலைப் பயிர்கள்.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ள நிலக்கடலைப் பயிர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால், 500 ஏக்கர் நிலக்கடலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in