வேலூரில் ஆவின் மேலாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வழக்கில், வேலூரில் இருந்து நெல்லைக்கு பணியிட மாறுதலாகிச் சென்ற ஆவின் பொதுமேலாளர் கணேசா கைது செய்யப்பட்டார்.