தீபாவளியன்று ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தபோது, கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த மதுரை தீயணைப்பு வீரரின் மனைவி நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .அரசு வேலை கிடைக்காத விரக்தி?