தீபாவளி தினத்தில் மீட்புப் பணியின்போது உயிரிழந்த மதுரை தீயணைப்பு வீரரின் மனைவி திடீர் தற்கொலை

கணவர் சிவராஜன், மனைவி அங்கையற்கண்ணி மற்றும் குழந்தைகள்.
கணவர் சிவராஜன், மனைவி அங்கையற்கண்ணி மற்றும் குழந்தைகள்.
Updated on
1 min read

தீபாவளியன்று ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தபோது, கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த மதுரை தீயணைப்பு வீரரின் மனைவி நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வேலை கிடைக்காத விரக்தி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in